பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில் சொந்த வீட்டில் சொந்த தங்கையை அண்ணனே கற்பழித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குஜராத் பாவ்நகர் பகுதியில் வசித்து வந்தது ஒரு குடும்பம். சொந்த தங்கை என்று பாராமல் 22 வயது தங்கையை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் கொடூர அண்ணன்.
அவனுக்கு 29 வயதாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தங்கை அதே ஊரை சேர்ந்த இளைஞரை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இதையறிந்த அண்ணன், உன் காதலை வீட்டில் சொல்லிவிடுவேன் என மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
மற்றுமொரு சந்தர்ப்பத்திலும், கத்தியை காட்டி மிரட்டி வன்கொடுமை செய்துள்ளான். மேலும் பெண்ணின் தொடையில் சிகரெட் சூடு வைத்தும் கொடூரமாக கற்பழித்துள்ளான்.
பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கத்தி, ஆடைகளை பறிமுதல் செய்து, பெண்ணின் சகோதரன் மீது 3 பிரிவுகளில் வழக்குபதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.