ரத்த வெள்ளத்தில் கிடந்த தாயைக் கண்டு அலறிய குழந்தைகளின் சத்தத்தை கேட்டு வந்த மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த மூடினாம்பட்டி பகுதியை சேர்ந்த தியாகராஜன் (வயசு44) சசிகலா (வயது34) இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர் இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ள நிலையில் இருவரும் தனியார் காலனி தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர்
மனைவி மீது சந்தேகம் அடைந்து கணவன் மனைவிக்கு இடையே குடும்பத்தில் தினமும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது
இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு முற்றி ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தியதில் மனைவி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்
இதையும் படியுங்க: முதலமைச்சர் தனது சுயநலத்துக்காக கடவுளோடு விளையாடுகிறார் : முன்னாள் பெண் அமைச்சர் சரமாரி புகார்!
இவரின் பிள்ளைகள் காலை தூங்கி எழுந்து பார்த்தபோது இரத்த வெள்ளத்தில் இறந்த தாயைக் கண்டு கதறிய குழந்தைகளின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக இது குறித்து கேவிகுப்பம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்
தகவலின் பேரில் விரைந்து வந்த கேவிகுப்பம் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
மனைவியை கொலை செய்து விட்டு அங்கே சுற்றித்திரிந்த தியாகராஜனை கைது செய்து கே வி குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
காதல் மனைவி மீது சந்தேகம் அடைந்து ஆத்திரத்தில் கணவனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
This website uses cookies.