காரணமே இல்லாமல் சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டிருப்பதற்கு கட்டுமான சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை பிரஸ் கிளப்பில் கட்டுமான சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர்கள் பேசியதாவது:- சிமெண்ட் விலையை பொறுத்தவரையில் தேவையில்லாமல் ஒரு மூட்டைக்கு ரூ.120 உயர்த்தியுள்ளனர். காரணமே இல்லாமல் ரூ.70 மற்றும் ரூ.50 வரை அதிகரித்துள்ளனர். மழை காலங்களில் சிமெண்ட்டின் தேவையே இருக்காது. தேவையே இல்லாத சமயத்தில் சிமெண்டின் விலை உயரக் காரணம் என்ன..?
இந்த விலை உயர்வுக்கு எங்களின் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம். சிமெண்ட் இல்லாமல் எந்தவொரு பணிகளும் நடைபெறாது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சிமெண்ட்டின் விலை மீண்டும் பழைய விலைக்கு கொண்டு வர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழை காலங்களில் சிமெண்ட்டின் விலை எப்போதும் குறைந்திருக்க வேண்டும். ஆனால், இந்த முறை ரூ.100 உயர்ந்துள்ளது, என தெரிவித்துள்ளனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.