சிவகங்கை திருப்பத்தூர் அருகே ஆவந்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தைனீஸ் ராஜா. தற்போது வேலூரில் வசித்து வரும் நிலையில், தனது உறவினர்களுடன் பொங்கல் கொண்டாடுவதற்காக சொந்த ஊர் வந்துள்ளார்.
இதையும் படியுங்க: அரிச்சந்திரனுக்கே அல்வா கொடுத்த கள்ளக்காதலி.. ₹2 லட்சத்துக்காக நடந்த உல்லாசக் கொலை!
இன்று தனது காளைகளை சிறாவயல் மஞ்சுவிரட்டுக்கு அழைத்து வந்து விட்டு ஊர் திருப்பும் போது, கயிற்றை உருவிக்கொண்டு காளை கண்மாய்க்குள் பாய்ந்துள்ளது.
தைனீஸ் ராஜா கண்மாயில் இறங்கி மாட்டை காப்பாற்ற முயன்ற போது நீரில் கிடந்த தாமரை கொடி காலில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தார். கண்மாயின் நடுப்பகுதிக்குச் சென்ற மாடும் நீரில் மூழ்கி உயிரிழந்தது.
இறந்தவரின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் சிறாவயல் மஞ்சுவிரட்டை கான வந்த பார்வையாள்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.