மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வலையபட்டியில் வசித்து வருவர் முகமது பாசித். இவர் பிசியோதெரபி மருத்துவம் முடித்துவிட்டு மதுரையில்
தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
இவர் தனது பயன்பாட்டிற்காக ராயல் என்ஃபீல்டு பைக் வாங்கி பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 வாலிபர்கள் அவர் வீட்டிற்கு முன் நிறுத்தி வைத்திருந்த ராயல் என்ஃபீல்டு பைக்கை பட்டா கத்தியுடன் வந்து திருடி செல்கின்றனர்.
இந்த காட்சிகள் அனைத்தும் அவரது வீட்டிற்கு முன் பொருத்தப்பட்டிருந்த இரண்டு சிசிடிவி கேமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருங்குடி காவல் நிலையத்தில் முகமது பாசித் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.