மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வலையபட்டியில் வசித்து வருவர் முகமது பாசித். இவர் பிசியோதெரபி மருத்துவம் முடித்துவிட்டு மதுரையில்
தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
இவர் தனது பயன்பாட்டிற்காக ராயல் என்ஃபீல்டு பைக் வாங்கி பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 வாலிபர்கள் அவர் வீட்டிற்கு முன் நிறுத்தி வைத்திருந்த ராயல் என்ஃபீல்டு பைக்கை பட்டா கத்தியுடன் வந்து திருடி செல்கின்றனர்.
இந்த காட்சிகள் அனைத்தும் அவரது வீட்டிற்கு முன் பொருத்தப்பட்டிருந்த இரண்டு சிசிடிவி கேமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருங்குடி காவல் நிலையத்தில் முகமது பாசித் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.