கேரள மாநிலம் வயநாடு அருகே சாலையில் ஓடி கொண்டிருந்த காரில் திடீர் தீ ஏற்பட்டு கார் முழுவதும் எரிந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த மூன்று தங்களது காரில் வயநாடு நோக்கி செல்லும் போது கார் மணந்தவாடி அருகே தாலம்புழா அருகே வரும் சாலையில் ஓடி கொண்டிருந்த காரில் திடீரென புகை வெளியேறியது.
இதை தொடர்ந்து கார் ஓட்டுநர் உட்பட மூன்று பேரும் காரை நிறுத்தி வெளியேறிய நிலையில் கார் தீ பற்றி எரிந்தன.
இதை தொடர்ந்து பொதுமக்களும் தீயணைப்பு துறை வீரர்களும் தீயை விரைந்து அணைத்த நிலையில் கார் முழுவதும் எரிந்து நாசமான மேலும் விபத்து காட்சிகள் வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண் முன்னே சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச்…
தனியார் அறக்கட்டளை சார்பில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்வில்…
மதுரை முருக பக்தர்கள் மாநாடு நாளை (ஜுன் 22) மதுரையில் அமைந்துள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கீழடி ஆய்வுகள் குறித்து சம்பந்தமாக நேற்றைய தினமே முன்னால் அமைச்சர்…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
This website uses cookies.