திண்டுக்கல் : கொடைக்கானல் அருகே மச்சூர் வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டுள்ள நிலையில் வனவிலங்குகள் கிராமங்களில் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகலில் கடுமையான வெயில் வாட்டி வந்தது. தொடர்ந்து மாலை வேளையில் குளிர் அதிகரித்து நீடித்து வருகிறது.
இதனால் கொடைக்கானலை சுற்றியுள்ள வனப்பகுதிகள் மற்றும் தரிசு பட்டா நிலங்கள் ஆகியவை வரண்டு காணப்படுகிறது. இந்த நிலையில் மச்சூர் வனப்பகுதியில் பல ஏக்கர் அளவில் காட்டுத்தீ எரிந்து வருகிறது.
இதனால் அறிய வகை மூலிகை மரங்களும் செடிகளும் தீயில் கருகி வருகிறது.தொடர்ந்து காற்று வேகமாக இருப்பதால் அருகே உள்ள பகுதிகளும் தீபரவியும் வருகிறது. தீயை கட்டுப்படுத்த வனத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொடர்ந்து வரும் காட்டுத் தீயினால் வனவிலங்குகள் வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.