வால்பாறையில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து.. வந்த தகவல்.. சீறிப் பாய்ந்த 15 ஆம்புலன்ஸ்கள் : உயிர் காக்கும் ஓட்டுநர்கள் வேண்டுகோள்!
பொள்ளாச்சியில் நேற்று இரவு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு வால்பாறை 13வது கொண்டை ஊசி வளைவில் பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து.
பொள்ளாச்சி மீனாட்சிபுரம் ஆனைமலை பகுதிகளில் இருந்த15 மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அரசு பேருந்து கவிழ்ந்ததாக சொல்லப்பட்ட 13வது கொண்டை ஊசி வளைவுக்கு சென்று பார்த்தபோது ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கு சென்று விசாரித்த போது அப்படி ஒரு விபத்து நடக்கவில்லை என்றும் யாரோ பொய் தகவலை கொடுத்துள்ளார்கள். பெரும் விபத்து காப்பாற்ற வேண்டும் என்ற தகவல் உண்மை தகவல் இல்லை என்றும் இரவுகள் பார்க்காமல் உயிர் காக்கும் ஓட்டுனர்களாக இருக்கும் தங்களை பொய்யான தகவல்களை கொடுத்து மனவேதனைக்கு ஆளாக்க வேண்டாம் என்றும் உன் உண்மையான நிகழ்வு நடக்கும் போது வர முடியாமல் போவதற்கு வழிவகுக்கும் பொய்யான தகவல்களை தர வேண்டாம். இது எங்களை மனவேதனைக்கு ஆளாக்குவதாக அங்கு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.