புதுச்சேரி நகர பகுதியில் இயக்கப்பட்ட அரசு பேருந்து பழுதாகி பாதியில் நின்ற நிலையில், அதனை பொதுமக்களோடு, போக்குவரத்து காவலர்களும் தள்ளி சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகள் இயங்கி வருகிறது. தற்போது போக்குவரத்து துறையில் இயக்கப்படும் பேருந்துகள் பழுதாகி ஆங்காங்கே நின்று விடுகிறது.
இதேபோன்று, நேற்று மாலை புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து பாகூர் வரை செல்லக்கூடிய நகர பேருந்து ஒன்று முருகம்பாக்கம் பகுதியில் சென்ற போது பழுதாகி நின்றது. பேருந்தை மீண்டும் இயக்க முயன்ற ஓட்டுநர் அதனை இயக்க முடியாததால், அதனை அறிந்த போக்குவரத்து காவலர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற பேருந்தை ஓரமாக தள்ளி சென்றனர்.
பழுதாகி நின்ற பேருந்தை தள்ளி சென்ற போக்குவரத்து காவலர்கள் என்ற வாக்கியத்தோடு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.