லோகண்டா வலைத்தளம் மூலம் கால் கேர்ள்ஸ் அண்ட் கால் பாய்ஸ் என விளம்பரம் செய்து இளைஞர்களை ஏமாற்றி பணத்தைப் பெற்று மோசடி செய்த ஏழு பேர் கைது – கோவை சைபர் க்ரைம் போலிசார் அதிரடி
மும்பையில் உள்ள உள்ளே பகுதியில் வைத்து ஏழு பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ஏழு பெரும் தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து விளம்பரங்கள் செய்து மோசடி செய்துள்ளனர்
Call boys வேலைக்காக ஆசைப்பட்டு வரும் இளைஞர்களிடம் ஆவணங்களை பெற்று அவர்கள் பெயரிலேயே வங்கி கணக்கு துவக்கி மோசடி செய்தனர்.
மும்பையைச் சேர்ந்த அப்சல் ரகுமான், கர்ணன், தமிழரசன், மணிகண்டன், ஜெயசூர்யா, பாண்டியன், விக்னேஷ், பிரேம்குமார் ஆகிய ஏழு பேரை கைது செய்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.