கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், பட்டதாரியான இவர் மக்களுக்கு பயன் பெரும் வகையில் ஒட்டக பால் பண்ணையை இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
இது குறித்து அவர் கூறுகையில் தான் சர்க்கரை நோயினால் அவதிப்பட்டதாகவும் இந்த ஒட்டக பால் குடித்ததினால் தனக்கு நோயிலிருந்து தீர்வு கிடைத்தாக தெரிவித்தார். தொடர்ந்து இது போல் மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என அரசு அனுமதிபெற்று குஜராத் பகுதியில் இருந்து 6 ஒட்டகம் கொண்டு வந்து நீலாம்பூரை அடுத்த குளத்தூர் பகுதியில் சங்கமித்ரா பண்ணை அமைத்து பால் விநியோகம் செய்வதாக தெரிவித்தார்.
இதே போல் மருத்துவ பயன்பாட்டிற்காக ஒட்டக பால் வாங்க வரும் மக்களுக்கு சலுகை விலையில் கொடுப்பதாக தெரிவித்த அவர் தென்னிந்தியாவில் முதல் முறையாக தான் இந்த முயற்சியை எடுத்திருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து விரைவில் தமிழகம் முழுவதும் ஒட்டக பண்ணை அமைக்கப்படும் என உறுதியளித்தார்.
தொடர்ந்து குஜராத் மாநில ஒட்டக ஆராய்ச்சியாளருடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இந்தியாவின் டாப் இயக்குனர் “பாகுபலி” என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமௌலி. அதுவரையில்…
கடைசி திரைப்படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து…
விசிக கட்சி திருச்சியில் மே-31 நடத்த உள்ள "மதசார்பின்மை காப்போம்" என்ற பேரணி குறித்து வேலூர்,88o திருப்பத்தூர், ராணிப்பேட்டை,9 திருவண்ணாமலை…
பகல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 9…
அரசியல்வாதி பிரகாஷ் ராஜ் பிரகாஷ் ராஜ் சமீப காலமாகவே பாஜவை விமர்சித்தே பேசி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு…
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படடன. கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல்…
This website uses cookies.