தந்தை பெரியாரின் 51வது நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் சோம்பரசன்பேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, தந்தை பெரியார் தமிழகத்தில் பிறக்கவில்லை என்றால் நல்ல வேஷ்டி, சட்டை கட்டி ஜனநாயகமாக நடமாட முடியாது, நம்மை அரசு பணியிலும் சரி மக்களுக்கு நிகர் மக்களாக நடமாட வைத்தவர் பெரியார்.
இதையும் படியுங்க : துணை முதல்வர் உதயநிதி போஸ்டர் கிழிப்பு… பாமக போராட்டத்தில் பரபரப்பு!
திமுக 200தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்று அண்ணாமலை கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, அவனுக்கு டெபாசிட் போகும்னு சொல்லி இருப்பார்.
திமுக 75வருட கட்சி, இந்த முறை 200 சீட்டுகள் மேல் பெற்று வெற்றி பெறப் போகிறார்.
அண்ணாமலை சொந்த ஊர் அரவாக்குறிச்சியில் நின்றார் டெபாசிட் கிடைக்கவில்லை, கோயம்புத்தூரில் நின்றும் ஜெயிக்கவில்லை, முதலில் அவரது சொந்த ஊர் அரவக்குறிச்சியில் வார்டு மெம்பருக்கு நின்று ஜெயிக்கட்டும் அதன் பிறகு அவர் அரசியல் பற்றி பேசலாம் என தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.