தந்தை பெரியாரின் 51வது நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் சோம்பரசன்பேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, தந்தை பெரியார் தமிழகத்தில் பிறக்கவில்லை என்றால் நல்ல வேஷ்டி, சட்டை கட்டி ஜனநாயகமாக நடமாட முடியாது, நம்மை அரசு பணியிலும் சரி மக்களுக்கு நிகர் மக்களாக நடமாட வைத்தவர் பெரியார்.
இதையும் படியுங்க : துணை முதல்வர் உதயநிதி போஸ்டர் கிழிப்பு… பாமக போராட்டத்தில் பரபரப்பு!
திமுக 200தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்று அண்ணாமலை கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, அவனுக்கு டெபாசிட் போகும்னு சொல்லி இருப்பார்.
திமுக 75வருட கட்சி, இந்த முறை 200 சீட்டுகள் மேல் பெற்று வெற்றி பெறப் போகிறார்.
அண்ணாமலை சொந்த ஊர் அரவாக்குறிச்சியில் நின்றார் டெபாசிட் கிடைக்கவில்லை, கோயம்புத்தூரில் நின்றும் ஜெயிக்கவில்லை, முதலில் அவரது சொந்த ஊர் அரவக்குறிச்சியில் வார்டு மெம்பருக்கு நின்று ஜெயிக்கட்டும் அதன் பிறகு அவர் அரசியல் பற்றி பேசலாம் என தெரிவித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.