தந்தை பெரியாரின் 51வது நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் சோம்பரசன்பேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, தந்தை பெரியார் தமிழகத்தில் பிறக்கவில்லை என்றால் நல்ல வேஷ்டி, சட்டை கட்டி ஜனநாயகமாக நடமாட முடியாது, நம்மை அரசு பணியிலும் சரி மக்களுக்கு நிகர் மக்களாக நடமாட வைத்தவர் பெரியார்.
இதையும் படியுங்க : துணை முதல்வர் உதயநிதி போஸ்டர் கிழிப்பு… பாமக போராட்டத்தில் பரபரப்பு!
திமுக 200தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்று அண்ணாமலை கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, அவனுக்கு டெபாசிட் போகும்னு சொல்லி இருப்பார்.
திமுக 75வருட கட்சி, இந்த முறை 200 சீட்டுகள் மேல் பெற்று வெற்றி பெறப் போகிறார்.
அண்ணாமலை சொந்த ஊர் அரவாக்குறிச்சியில் நின்றார் டெபாசிட் கிடைக்கவில்லை, கோயம்புத்தூரில் நின்றும் ஜெயிக்கவில்லை, முதலில் அவரது சொந்த ஊர் அரவக்குறிச்சியில் வார்டு மெம்பருக்கு நின்று ஜெயிக்கட்டும் அதன் பிறகு அவர் அரசியல் பற்றி பேசலாம் என தெரிவித்தார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.