Categories: தமிழகம்

கஞ்சா வியாபாரி ஓட ஓட வெட்டிக் கொலை : தொழில் போட்டியில் பறிபோன உயிர்…

திண்டுக்கல் : சின்னாளபட்டி அருகே தொழில் போட்டியில் ஏற்பட்ட தகராறில் கஞ்சா வியாபாரி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

திண்டுக்கல் அருகே மேட்டுப்பட்டி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜான் பீட்டர் (40). இவர் வெள்ளோடு அடுத்த சிறுநாக்கன்பட்டியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனம் இரவல் கேட்டதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் அதிகரிக்கவே ஜான் பீட்டரின் நண்பர்கள் 2 பேர் அவரை கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் கொண்டு சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளனர். இதில் உயிர் தப்பிக்க ஓடிய ஜான் பீட்டரை விரட்டிச் சென்று கடுமையாக வெட்டியதில் ஜான்பீட்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த படுகொலை குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சீனிவாசன் நேரில் விசாரித்து வருகின்றார். விசாரணையில் இறந்த ஜான்பீட்டர் கஞ்சா வியாபாரி என கூறப்படுகிறது. எனவே, தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும் கொலையாளிகள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வைக்கப்பட்டு வருகின்றனர். அம்பாத்துரை போலீசார் விசாரிக்கின்றனர்.

KavinKumar

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.