ஆந்திராவில் இருந்து கோவைக்கு கஞ்சாவை கடத்தி வர முயன்ற இரு கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் – கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச் சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்னையை நோக்கி சென்ற சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில், 20 கிலோ எடையுள்ள 4 கஞ்சா பண்டல்கள் இருந்தன.
இதனைக் கண்டு அதிர்ந்து போன போலீசார், அவற்றை பறிமுதல் செய்ததுடன், கோவையைச் சோர்ந்த வசந்த் (22), சரண் (20), ஆட்டோ ஓட்டுநர் நந்தகுமார் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில், வசந்த், சரண் ஆகியோர் கோவையில் உள்ள பிரபல தனியார் கலூரியில் பி.காம் பயின்று வருகின்றனர்.
கோவையைச் சேர்ந்த ஒருவர், வசந்த்திடம் பணத்தை கொடுத்து ஆந்திராவில் உள்ள கஞ்சாவை எடுத்து வரச் சொன்னதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
This website uses cookies.