கேரளா ; திருச்சூரில் அதிவேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தறி கெட்டு ஓடி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குந்துங்குளம் சாலையில் வட்ட பாடம் என்ற பகுதியில் வைத்து முன்னே சென்ற காரை அதிவேகத்தில் முந்த முயன்ற கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், சாலையில் அங்கும் இங்குமாக தறிக்கட்டு ஓடி சாலையோர மதில் சுவரில் மோதிய பின்பு, தலைக்குப்புற கால்வாயில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காரில் இருந்த இருவர் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் அந்த காரில் வந்த இரண்டு பேரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும் அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்த திருச்சூர் போலீசாரின் விசாரணையில், காரில் வந்தவர்கள் செம்மனூர் பகுதியை சார்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.
இதையடுத்து, தற்போது அந்த விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.