கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை, உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்டோபர் 23 ல் நடந்த காரில் சிலிண்டர் வெடித்ததில், காரை ஒட்டி வந்த ஜமேஷா முபின் பலியானார். விசாரணையில் முக்கிய இடங்களில் குண்டு வைப்பதற்கு சதித் திட்டம் தீட்டி செயல்பட்டது தெரியவந்தது.
இதில், தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமையின் எஸ்.பி மற்றும் விசாரணை குழுவினர் இன்று காலை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவில் பூசாரி சுந்தரேசனிடம் விசாரணை நடத்தப்பட்டது. வழக்கு தொடர்பான பல்வேறு விபரங்களையும் சேகரித்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.