கட்டுப்பாட்டை இழந்து நடந்து சென்ற பெண் மீது மோதி பல்டி அடித்து விபத்துக்குள்ளானதில் பெண் பலியான ஷாக் சிசிடிவி காட்சிகளை வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்ட தலைநகரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து பல்டி அடித்து நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது மோதி விபத்து ஏற்பட்டது
இதையும் படியுங்க: கொரோனாவை போல பரவும் புதிய தொற்று… 5 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் மீண்டும்..!!
கார் மோதியதில் லக்ஷ்மம்மா என்ற அந்தப் பெண் பரிதாபமாக மரணம் அடைந்தார். கார் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் கார் டிரைவரை மீட்டு நாகர்கர்னூலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.