பழனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் மீது எதிரே வந்த கார் மோதியதில் இருவர் சாக்கடை கால்வாயில் விழுந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இட்டேரி சாலையில் இரு சக்கர வாகனத்தில் முதியவரும் அவருடைய பேரனும் சென்று கொண்டிருந்தபோது, வேல் மருத்துவமனை அருகே இடது புறம் செல்ல வேண்டிய ஆம்னி வேன் வலது புறமாக திரும்பியது.
அப்போது, சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் மற்றும் அவருடைய பேரன் மீது வேன் மோதியதில் இருவரும் சாக்கடை கால்வாயில் விழுந்ததில் சிறு காயங்கள் உயிர் பிழைத்தனர். இதன் அருகில் வீட்டில் இருந்தவர்கள் பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: உண்டியலை உடைச்சுதான் திருடுவாங்க.. ஆனா உண்டியலையே மூட்டை கட்டி திருடியது பார்த்திருக்கீங்களா? ஷாக் காட்சி!!
இதன் அருகிலேயே மின்சாரம் செல்லும் டிரான்ஸ்பார்ம் உள்ளதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது வேன் மோதி இருவர் சாக்கடை கால்வாயில் விழுந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.