அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு ரத்து… மேலும் 2 அமைச்சர்களும் விடுவிப்பு : நீதிமன்றம் பரபர!!!
தேர்தல் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி, பெரியகருப்பன், ராஜ கண்ணப்பன் மற்றும் ரகுபதி மீது பதிவான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது கரூரில் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது, தேர்தல் விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விட அதிக வாகனங்களில் சென்றதாக கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். செந்தில் பாலாஜி மற்றும் வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் போதும் அதிமுக – திமுக இடையே நடந்த மோதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்திருந்தனர். 2016 தேர்தலின்போது சிவகங்கையில் அதிமுக – திமுக இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுபோன்று 2018-ல் காவிரி மேலாண்மை வாரியம் கோரி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அமைச்சர் ரகுபதி உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர்கள் மீதான வழக்குகளை றது செய்து ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.