32 வயதான கர்ப்பிணிக்கு கருவில் ஒரு கரு இருப்பது மருத்துவ உலகில் பேசு பொருளாகியுள்ளது.
மகாராஷ்டிரா புல்தானா பகுதியை சேர்ந்த அரசு மருத்துவமனையில், 32 வயது கர்ப்பிணிக்கு சோனாகிராபி செய்து பார்க்கப்பட்டது. அப்போதுக கர்ப்பிணியின் கருவில் இருந்து கருவிற்கு இன்னொரு கரு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படியுங்க: துக்க நிகழ்வில்கூட பங்கேற்க தடை? திருமா திமுக பற்றி கூறியது உண்மைதானா?
ஆச்சரியமடைந்த மருத்துவர் மற்றொருமுறை உறுதி செய்ய வேறு மருத்துவரிடம் ஸ்கேனை காட்டியுள்ளார். இதுகுறித்து கர்ப்பிணிக்கு சிகிச்சையளித்த மருத்துவர், இதை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன், பின்னர் மீண்டும் உற்று நோக்கிய போது கருவிற்குள் இன்னொரு கரு வளர்ச்சியடையாமல் இருந்தது தெரிந்தது.
இரண்டு மருத்துவர்களிடம் இதை காண்பித்து மீண்டும் உறுதி செய்துகொண்டேன். இது மிகவும் அரிதான நிகழ்வு, உலகிலேயே 200 சம்பவங்கள் தான் இப்படி நடந்துள்ளது. 9வது மாதம் வரை கர்ப்பிணிக்கு ஸ்கேனில் எதுவும் தெரியாத நிலையில், தற்போது இந்த கரு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கருவில் இருக்கும் கருவை என்ன செய்யலாம் எனப்து குறித்து கர்ப்பிணியிடம் ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுப்பதாக கூறினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.