பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்ப்பட்ட தகராறு காரணமாக ஒரு மாணவனை மட்டும் பள்ளியில் அனுமதிக்காத தலைமை ஆசிரியரை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மாணவன் பெற்றோருடன் புகார் அளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எரியோடு அரசு பள்ளிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது
இதைத்தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டம் நடத்தப்பட்டு தகராறு ஈடுபட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு சென்றதாகவும், எரியோடு காவல் நிலையத்திற்கு எதிரே வசித்து வரும் ராதாகிருஷ்ணன் மகன் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் இளையராஜா என்பவரை மட்டும் பள்ளியில் அனுமதிக்காமல் அலைக்கழிப்பு செய்ததாக கூறப்படுகிறது
இதைத் தொடர்ந்து அந்த மாணவன் தனது தந்தையுடன் பள்ளிக்கு சென்ற போது தலைமை ஆசிரியர் தங்கவேல் என்பவர் அவரது தந்தையை தகாத வார்த்தையில் பேசி பள்ளியை விட்டு வெளியேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
மாணவிகள் உள்பட 42 பேர் படிக்கும் ஒரு அறையில் ஏற்பட்ட பிரச்சனையில் இந்த மாணவனை மட்டும் தண்டிப்பதாகவும் தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் தலைமை ஆசிரியர் பள்ளியில் அனைத்து நிகழ்ச்சிகளிலிருந்தும் வெளியேற்றுவதாக கூறி
பாதிக்கப்பட்ட மாணவன் தனது தந்தையருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
This website uses cookies.