காருக்குள் புகுந்த பூனை…ஒன்று கூடிய தெருநாய்கள் : கார், பைக் நாசம் : உரிமையாளருக்கு லட்ச ரூபாய் தண்டம்.. சிசிடிவி காட்சி!
கோவை பி.என்.புதூர் பகுதியில் ஜோஸ் என்பவரின் காரில் பூனை புகுந்ததால் இரண்டு முறை நாய்கள் அந்த பூனையை பிடிக்க முற்பட்டதில் காரின் முக பாகத்தை கடித்து குதறியதில் ஏற்கனவே 1.30 லட்சம் ரூபாய், செலவு செய்திருந்த நிலையில் மீண்டும் நேற்றைய தினம் கடித்து குதறியது.
மீண்டும் காரை சரி செய்ய லட்ச ரூபாயில் ஆகும் என கூறியுள்ளனர், மேலும் நாய்கள் அதிகம் சுற்றுவதால் ராதிகா அவென்யூவில் மக்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.