தனியார் வங்கியில் ஏடிஎம் மிஷின் மீது அமர்ந்து காவல் காக்கும் பூனை, வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கொடுக்கும் ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.
தர்மபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை எதிரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அமைக்கப்பட்டு இருக்கும் ஏடிஎம் இயந்திரத்தின் மீது ஒரு பூனை காவல் காப்பது போன்று அமர்ந்து கொண்டு பார்ப்போரை கவர்ந்து வருகிறது.
மார்கழி மாத குளிரில் வெளியில் நடமாட முடியாமல் அறைக்குள் இருக்கும் பூனை வங்கி வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அச்சு அசலாக பதில் பேசுவது போல கத்துவது அனைவரையும் கவர்ந்து வருகிறது.
இதனை ஒரு வாடிக்கையாளர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.
பூனையிடம் வாடிக்கையாளர் இங்கு நீதான் காவல் இருக்காயா எனவும், சாப்டியா எனவும் பல கேள்விகளுக்கு பதில் கூறுவது போல மியாவ் என கத்துவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.