சிவகங்கை அருகே காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து 20 அடி உயரத்திற்கு தண்ணீர் பீச்சி அடிக்கும் தண்ணீரில் செல்பி மக்கள் அலப்பறை செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே பட்டமங்கலம் செல்லும் சாலையில் கொட்டகுடி ஆற்று பாலத்தின் அருகில் காவேரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து 20 அடி உயரம் வரை தண்ணீர பீச்சி அடித்து வருகிறது.
காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயிலிருந்து வெளியேறும் தண்ணீர் அருகில் உள்ள வயல்வெளிலும் கிராம பகுதியில் தேங்கி நிற்கிறது. பட்டமங்கலத்தில் இருந்து சொக்கநாதபுரம் செல்லும் அப்பகுதி மக்கள் இதை வேடிக்கை பார்ப்பதும், செல்பி எடுப்பதும் புகைப்படம் எடுப்பதுமாக ரசித்துச் செல்கின்றனர்.
குடிநீருக்காக பலரும் அவதி அடைந்து வரும் நிலையில், தண்ணீர் வீணாகி செல்வது காண்போரை வேதனையை உண்டாக்கியுள்ளது.
எனவே காவேரி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் இதுபோன்ற குழாய் உடைப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.