கோவை சத்தி சாலையில் செயல்பட்டு வந்த சென்னை மருத்துவமனை தாக்கப்பட்ட வழக்கில் பிரபல வழக்கறிஞரும் மாநில கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவையின் மாநில தலைவருமான எஸ்பி ராஜேந்திரனுக்கு சொந்தமான விடுதி மற்றும் அவரது வீடுகளில் சிபிசிஐடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கறிஞர் ராஜேந்திரன் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தலை மறைவாக உள்ள நிலையில் அவர்கள் முன் ஜாமின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் சிவகுமார் மற்றும் ஆய்வாளர் சுமதி ஆயிரம் தலைமையில் 13 மேற்கொண்ட அதிகாரிகள் குழுவினர் இரண்டு இடங்களிலும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் குறித்து சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை சாய்பாபா காலனி நாராயண குரு சாலையில் உள்ள இரண்டு இடங்களிலும் சோதனை நடைபெறுவதை ஒட்டி போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.