கோவை சத்தி சாலையில் செயல்பட்டு வந்த சென்னை மருத்துவமனை தாக்கப்பட்ட வழக்கில் பிரபல வழக்கறிஞரும் மாநில கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவையின் மாநில தலைவருமான எஸ்பி ராஜேந்திரனுக்கு சொந்தமான விடுதி மற்றும் அவரது வீடுகளில் சிபிசிஐடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கறிஞர் ராஜேந்திரன் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தலை மறைவாக உள்ள நிலையில் அவர்கள் முன் ஜாமின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் சிவகுமார் மற்றும் ஆய்வாளர் சுமதி ஆயிரம் தலைமையில் 13 மேற்கொண்ட அதிகாரிகள் குழுவினர் இரண்டு இடங்களிலும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் குறித்து சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை சாய்பாபா காலனி நாராயண குரு சாலையில் உள்ள இரண்டு இடங்களிலும் சோதனை நடைபெறுவதை ஒட்டி போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.