பழனி முருகன் கோவிலில் ஒரே நேரத்தில் வந்த பிரபலங்கள் : நடிகர்கள் வருகையால் செல்பி எடுக்க குவிந்த கூட்டம்!!
பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் அவ்வப்போது சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் சினிமா நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி மற்றும் தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் ஆகியோர் இன்று கோவையில் இருந்து பழனிக்கு வந்தார். அடிவாரத்தில் இருந்து ரோப்கார் வழியே மலைக்கோவிலுக்கு சென்றனர்.
பின்னர் சன்னதிக்கு சென்று அவர்கள் முருகப்பெருமானை வழிபட்டனர். தொடர்ந்து மீண்டும் ரோப்கார் வழியே அடிவாரம் வந்து காரில் சென்னை புறப்பட்டு சென்றனர். முன்னதாக கோவிலுக்கு வந்த அவருடன் பொதுமக்கள், பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
அனிருத்-காவ்யா மாறன் காதல்? தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது விஜய்யின் “ஜனநாயகன்”, ரஜினியின் “கூலி”,…
வெளியான டிரெயிலர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை…
This website uses cookies.