பழனி முருகன் கோவிலில் ஒரே நேரத்தில் வந்த பிரபலங்கள் : நடிகர்கள் வருகையால் செல்பி எடுக்க குவிந்த கூட்டம்!!
பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் அவ்வப்போது சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் சினிமா நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி மற்றும் தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் ஆகியோர் இன்று கோவையில் இருந்து பழனிக்கு வந்தார். அடிவாரத்தில் இருந்து ரோப்கார் வழியே மலைக்கோவிலுக்கு சென்றனர்.
பின்னர் சன்னதிக்கு சென்று அவர்கள் முருகப்பெருமானை வழிபட்டனர். தொடர்ந்து மீண்டும் ரோப்கார் வழியே அடிவாரம் வந்து காரில் சென்னை புறப்பட்டு சென்றனர். முன்னதாக கோவிலுக்கு வந்த அவருடன் பொதுமக்கள், பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.