இந்தியாவில் உள்ள முக்கிய பிரமுகர்கள், விஐபிகளக்கு மத்திய அரசும் மாநிலம் அரசு பாதுகாப்பு வழங்க சில அளவுகோல்களை வைத்துள்ளன.
அதில் பாதுகாப்பு தேவை அடிப்படையில் X,Y, Z, Z+ போன்ற பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவுகளுக்கு பாதுகாவலர்கள் எண்ணிக்கை குறைவாகவும், அதிகமாகவும் இருக்கும்.
இதையும் படியுங்க: காதலர் தினத்தில் கொடூரம்.. காதலிக்கு ஸ்கெட்ச் போட்டு காதலன் வெறிச்செயல்!
X பிரிவில் பாதுகாப்பு பெறும் நபருடன் 2 ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் இருப்பர். அதிலும் ஒரு முறை ஒருவர் என மாறி மாறி பாதுகாப்பு கொடுப்பர்.
அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. Y பிரிவு என்பது சிஆர்பிஎஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் உடனிருப்பர்.
விஜய்க்கு 8 முதல் 11 பேர் பாதுகாப்பு அளிப்பர். இந்த Y பிரிவு பாதுகாப்பு என்பது தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
விஜய் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது-
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.