இந்தியாவில் உள்ள முக்கிய பிரமுகர்கள், விஐபிகளக்கு மத்திய அரசும் மாநிலம் அரசு பாதுகாப்பு வழங்க சில அளவுகோல்களை வைத்துள்ளன.
அதில் பாதுகாப்பு தேவை அடிப்படையில் X,Y, Z, Z+ போன்ற பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவுகளுக்கு பாதுகாவலர்கள் எண்ணிக்கை குறைவாகவும், அதிகமாகவும் இருக்கும்.
இதையும் படியுங்க: காதலர் தினத்தில் கொடூரம்.. காதலிக்கு ஸ்கெட்ச் போட்டு காதலன் வெறிச்செயல்!
X பிரிவில் பாதுகாப்பு பெறும் நபருடன் 2 ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் இருப்பர். அதிலும் ஒரு முறை ஒருவர் என மாறி மாறி பாதுகாப்பு கொடுப்பர்.
அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. Y பிரிவு என்பது சிஆர்பிஎஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் உடனிருப்பர்.
விஜய்க்கு 8 முதல் 11 பேர் பாதுகாப்பு அளிப்பர். இந்த Y பிரிவு பாதுகாப்பு என்பது தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
விஜய் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது-
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
This website uses cookies.