விழுப்புரம் மாவட்டம் கிழக்கு பாண்டி ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலின் 98 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழா பக்தர்களுடன் மிக விமர்சையாக நடைபெற்றது.
அலகு குத்துதல் நிகழ்ச்சியுடன் ஆரம்பித்து, மதியம் ரத உற்சவ புறப்பாட்டினை பக்தர்கள் பட்டாசை வெடித்தும் மேளதாளம் முழுங்க ஆரம்பித்தனர்.
இந்த ரத உற்சவத்தில் சந்திராயன் 3 திட்ட இயக்குனரின் வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் இத்திட்டம் வெற்றி பெற்றதையொட்டி வேண்டுதலை நிறைவேற்ற கோவிலுக்கு வருகை புரிந்து பக்தர்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு கையில் காப்பு கட்டி வேல் குத்தி நேர்த்தி கடன் செலுத்தினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.