இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திராயன் 3யின் லேண்டர் இன்று நிலவில் நல்ல படியாக தரையிறங்க திருப்பரங்குன்றத்தில் விநாயகருக்கு 108 அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
இஸ்ரோவிலிருந்து சந்திரனுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன் 3ன் விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்க உள்ளது. இதனை உலகம் முழுவதும் உள்ள மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், விக்ரம் லேண்டர் நல்ல முறையில் நிலவில் தரையில் இறங்க வேண்டி திருநகர் ஸ்ரீ மங்கள விநாயகர் பக்தஜன சபையின் சார்பாக திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் உள்ள வெற்றி விநாயகருக்கு சரவண பொய்கையில் இருந்து 108 குடங்கள் தண்ணீர் ஊற்றி பால், பன்னீர், மஞ்சள், சந்தனம் மற்றும் கோடி தீர்த்தம் அபிஷேகங்களும் மற்றும் கூட்டுப் பிரார்த்தனைகளும் நடைபெற்றது.
முடிவில் நிலவில் உள்ள சந்திராயன் 3, விக்ரம் லேண்டருக்கு எலுமிச்சை பழ திருஷ்டி சுத்தி போடப்பட்டது. ஸ்ரீ மங்கள விநாயகர் பக்தி ஜன சபையின் நிர்வாகிகள் மணிக்கலை அரசன் ஸ்ரீ பாரத், ஸ்ரீ சாஸ்தா, முத்து, அங்குசாமி ராஜசேகர், பழனிச்சாமி கலந்து கொண்டனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.