கோவை ராக்கிப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஷாமல் பாரா. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அவர் பணி முடிந்து சென்று கொண்டிருக்கையில், வழியில் அமர்ந்திருந்த இரண்டு இளைஞர்கள் அவரிடம் செல்போனை தரும்படி மிரட்டியுள்ளனர்.
ஆனால் அவர் செல்போனை தராமல் அங்கிருந்து ஓடி அருகில் இருந்த ஒரு வீட்டில் தஞ்சம் புகுந்தார். இருப்பினும் அந்த இளைஞர்கள் அவரை மரக்கட்டையால் தாக்கிவிட்டு செல்போனை பறித்து சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலைப்பகுதியில் ஆறு தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துடியலூர் காவல்துறையினர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட துடியலூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணா(21) மற்றும் சூர்யா(19) ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.