கரூரில் நேற்று இரவு வீட்டு வாசலில் மது அருந்தி கொண்டிருந்த இளைஞர்களை தட்டி கேட்ட சரவணன் என்ற சமையல் கலைஞரை கத்தி மற்றும் அரிவாள் கொண்டு வெட்டி கொலை செய்துள்ளனர்.
சரவணனை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய பென்சில் (எ) தமிழரசன் மற்றும் சஞ்சய் (எ) சஞ்சய் குமார் ஆகிய இருவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடிகள் என்பது தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள அவர்களை கரூர் மாநகர போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்லாத காரணத்தினால் இது போன்ற கொலை சம்பவம் கரூரில் அரங்கேறி வருகிறது கரூர் மாநகராட்சியின் மத்திய பகுதியிலேயே இந்த கொலை சம்பவத்தினால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. இதற்கு உலகமே இந்தியாவை பாராட்டி…
விஜய்க்கு ஒன்னும் தெரியாது தவெக தலைவராக பரிணமித்திருக்கும் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார். தனது…
சிவகாசியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
கிரிக்கெட்டின் தல கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர்…
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம், கொண்டாபூர் மண்டலம் கரகுர்த்தி கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (42), தனது மகன் மரியன் (13),…
திண்டுக்கல் மாநகராட்சி காமராசர் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மலைப்பகுதிக்கு செல்லும் 9 புதிய புற நகர் பேருந்துகள்,…
This website uses cookies.