மீண்டும் எகிறிய தங்கம் விலை.. இந்த முறை ரூ.50 ஆயிரத்தை தாண்டுவது உறுதி ; அதிர்ச்சியில் ஆபரண பிரியர்கள்..!!!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 23ம் தேதி தங்கம் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், வாரத்தின் தொடக்க நாளான இன்று மீண்டும் எகிறியுள்ளது.
அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.6,205க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.17 அதிகரித்து ஒரு ரூ.5,083க்கும், சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.40,664க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை 30 காசுகள் உயர்ந்து வெள்ளி ரூ.80.80க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.300 அதிகரித்து ரூ.80,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.