“நீட் தேர்வு திறமையான மாணவர்களின் வாழ்க்கையை சூறையாடுகிறது”-எம்.பி கனிமொழி ஆதங்கம்!
நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட உள்ளது என்ற தீர்மானம் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.பி கனிமொழி தெரிவித்ததாவது,
நீட் தேர்வு என்பது திறமையான மாணவர்களின் வாழ்க்கையை சூறையாடுகிறது.நீட் தேர்வு தகுதியை நிர்ணயிக்கும் தேர்வு அல்ல.வசதி வாய்ந்த மாணவர்களின், நகர்ப்புற மாணவர்களின், பயிற்சி வகுப்புக்கு செல்லக்கூடிய மாணவர்களின், வாழ்க்கைக்கு மட்டுமே உகந்ததாக உள்ளது.கிராமப்புற மாணவர்கள்,ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு ஒரு எதிரி ஆகத்தான் இருக்கிறது. மேலும் இந்த நீட் தேர்வு லட்சக் கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற எண்ணம திமுக அரசுக்கு உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.நீட் தேர்வு ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.நிச்சயம் இந்த முறை நீட் தேர்வுகளுக்கு ஒரு விடிவு காலம் வரும் என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.