“நீட் தேர்வு திறமையான மாணவர்களின் வாழ்க்கையை சூறையாடுகிறது”-எம்.பி கனிமொழி ஆதங்கம்!
நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட உள்ளது என்ற தீர்மானம் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.பி கனிமொழி தெரிவித்ததாவது,
நீட் தேர்வு என்பது திறமையான மாணவர்களின் வாழ்க்கையை சூறையாடுகிறது.நீட் தேர்வு தகுதியை நிர்ணயிக்கும் தேர்வு அல்ல.வசதி வாய்ந்த மாணவர்களின், நகர்ப்புற மாணவர்களின், பயிற்சி வகுப்புக்கு செல்லக்கூடிய மாணவர்களின், வாழ்க்கைக்கு மட்டுமே உகந்ததாக உள்ளது.கிராமப்புற மாணவர்கள்,ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு ஒரு எதிரி ஆகத்தான் இருக்கிறது. மேலும் இந்த நீட் தேர்வு லட்சக் கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற எண்ணம திமுக அரசுக்கு உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.நீட் தேர்வு ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.நிச்சயம் இந்த முறை நீட் தேர்வுகளுக்கு ஒரு விடிவு காலம் வரும் என்று தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.