தூத்துக்குடி விமான நிலையத்தில் குழந்தைக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் பெயர் சூட்டியதால் தம்பதியினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை இன்று திறந்து வைத்தார்..
இதையும் படியுங்க: சாத்தான்குளம் பேச்சி வீட்டில் இளைஞர் ஓட ஓட விரட்டிக் கொலை.. போலீசார் விசாரணை!
இந்த நிலையில், நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.
அப்போது அங்கு நெல்லை, மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த திமுக பேரூராட்சி செயலாளர் முருகையா பாண்டியன்-சிதம்பர வடிவு தம்பதியினர் முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க முதல்வர் அக்குழந்தைக்கு செந்தாமரை என்று பெயர் சூட்டினார்.
இது குறித்து தம்பதிகள்கள் கூறுகையில், தமிழக முதல்வர் என் குழந்தைக்கு செந்தாமரை என்று பெயர் சூட்டியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. தமிழக முதல்வர் பெயர் சூட்ட வேண்டும் என்று பல நாள் ஆசை தற்போது நிறைவேறியுள்ளது என்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.