திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் யாசகர் பூல்பாண்டி என்பவர் யாசகம் எடுத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
இவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுவரை 4 முறை நிதி வழங்கியுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் யாசகம் எடுத்து தன்னால் முடிந்த நிதி உதவியை அரசு பள்ளி மற்றும் முதியோர் இல்லங்களுக்கு மட்டுமின்றி முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பூல்பாண்டி பேசுகையில், இதுவரை பொது நிவாரண நிதிக்கு 50 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளேன். பெற்ற பிள்ளைகளை தேடிச் சென்றால் யாசகம் எடுத்த பணத்தை எங்களிடம் கொடு என்று வற்புறுத்துகிறார்கள்.
எனவே, அவர்களை தேடி செல்வதில் விருப்பம் இல்லை. மக்கள் நலனுக்காக யாசகம் பெறுகிறேன்” எனக் கூறுகிறார்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.