திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிறந்தநாளையொட்டி சாமி தரிசனம் செய்தார் நடிகர் சிரஞ்சீவி மற்றும் குடும்பத்தினர்.
தெலுங்கு திரைப்பட மெகா ஸ்டாரும் முன்னாள் மத்திய அமைச்சர் பத்மபூஷன் நடிகர் சிரஞ்சீவிக்கு 69 வது இன்று பிறந்தநாள் என்பதால் ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று திருப்பதி வந்தார். ஐதராபாத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்த சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தினரை ஜனசேனா கட்சி திருப்பதி எம்.எல்.ஏ ஆரணி சீனிவாசலு வரவேற்று திருமலைக்கு அழைத்துச் சென்றார்.
விமான நிலையத்தில் சிரஞ்சீவியைகான ரசிகர்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். திருமலையில் டி.எஸ்.பி. விஜயசேகர், துணை செயல் அதிகாரி பாஸ்கர் வரவேற்றனர். இதனையடுத்து திருமலையில் வெங்கடேஸ்வரா நிலையல் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார்.
இன்று காலை குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்ற உள்ளார். பின்னர் ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசிர்வாதம் செய்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.