விழுப்புரம் அருகே கல்லூரி மாணவர்களிடையே சண்டையிடும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கோவிந்தசாமி கலைக்கல்லூரி மேல்பாக்கம் பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 10,000 மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் இரு தரப்பு மாணவர்களிடையே பஸ்ஸில் பயணம் செல்வதில் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்பு மாணவர்களுக்கும் கல்லூரி வெளியே ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இது குறித்த வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது.
கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து மோதல் நடைபெற்ற வண்ணம் உள்ளது. மேலும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் முன்னாள் மாணவர்களுடன் வெளி ஆட்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு சண்டையிடுவது தொடர்கதையாக உள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.