புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்த நகர பகுதியான அண்ணாசாலையில் உள்ள ஜவுளி கடையில் ஒன்றில் தங்கள் குடும்ப சுப நிகழ்ச்சிகாக ரூ. 7 ஆயிரத்திற்க்கு புதிய ஆடைகள் வாங்கியுள்ளனர்.
பின்னர் கடையில் இருந்து வெளியே வந்த அவர்கள் அந்த ஆடைகளை பையுடன் தங்களது இருசக்கர வாகனத்தில் மாட்டி விட்டு சாலை எதிரே உள்ள ஒரு பாணி பூரி கடையில் பாணி பூரி சாப்பிட்டு விட்டு வந்து பார்த்த போது தங்களது வாகனத்தில் மாட்டி வைத்திருந்த புதிய ஆடைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்கிருந்த கடையில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை பார்த்த போது 40 வயது மதிக்கதக்க டிப்-டாப் ஆசாமி ஒருவர் தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் இரண்டு பைகளில் மாட்டி வைத்திருந்த புதிய ஆடைகளை லாவகமாக திருடி கொண்டு பக்கத்து தெருவில் தான் புதிய ஆடைகள் வாங்கியது போல் கூலாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
தொடர்ந்து இது குறித்து தம்பதியினர் பெரியகடை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.