புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்த நகர பகுதியான அண்ணாசாலையில் உள்ள ஜவுளி கடையில் ஒன்றில் தங்கள் குடும்ப சுப நிகழ்ச்சிகாக ரூ. 7 ஆயிரத்திற்க்கு புதிய ஆடைகள் வாங்கியுள்ளனர்.
பின்னர் கடையில் இருந்து வெளியே வந்த அவர்கள் அந்த ஆடைகளை பையுடன் தங்களது இருசக்கர வாகனத்தில் மாட்டி விட்டு சாலை எதிரே உள்ள ஒரு பாணி பூரி கடையில் பாணி பூரி சாப்பிட்டு விட்டு வந்து பார்த்த போது தங்களது வாகனத்தில் மாட்டி வைத்திருந்த புதிய ஆடைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்கிருந்த கடையில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை பார்த்த போது 40 வயது மதிக்கதக்க டிப்-டாப் ஆசாமி ஒருவர் தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் இரண்டு பைகளில் மாட்டி வைத்திருந்த புதிய ஆடைகளை லாவகமாக திருடி கொண்டு பக்கத்து தெருவில் தான் புதிய ஆடைகள் வாங்கியது போல் கூலாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
தொடர்ந்து இது குறித்து தம்பதியினர் பெரியகடை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.