கோவை மத்திய சிறையில் உபா சட்டத்தில் கைதான கைதியிடம் ஐ.எஸ்.ஐ.எஸ். கொடியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் மணியக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்த அசீஃப் என்பவர் உபா (UAPA) சட்டத்தின் கீழ் ஓராண்டுக்கு முன்னர் இந்து தலைவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டு இருக்கின்றார். இவர் கடந்த ஒன்றை ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நிலையில், காவலர்களை மிரட்டியதாக இவர் மீது போலீஸ் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு, வழக்கு நடைபெற்று வருகின்றன.
ஜெயில் காவலர்கள் வழக்கம்போல சோதனை நடத்திய பொழுது, இவரிடம் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் கொடி வரைந்திருந்த பேப்பர் கண்டுபிடிக்கப்பட்டது. சிறை கைதிகளுக்கு பெட்டிசன் எழுதுவதற்காக தரப்படும் பேப்பர் மட்டும் எழுதுகோலை பயன்படுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கொடி வரைந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நிலையில், பந்தைய சாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓசாமா பின்லேடன் ஆதரவாளரான இவர், அல்கொய்தா இயக்கத்தில் மீது பற்று கொண்டவர் என்று தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, ஜெயிலர் மற்றும் சிறைக்காவலர்களை மிரட்டியதுடன், சிறையையும் தகர்ப்பேன் என மிரட்டல் விடுத்ததால், அவர் மீண்டும் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.