கோவை : விபத்தில்லா பசுமை தீபாவளியை கொண்டாட வலியுறுத்தி, கோவை மாவட்ட காவல் துணை ஆணையர் மதி வானன் தலைமையில் தன்னார்வகளோடு இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
கோவை லக்ஷ்மி மில் சிக்னல் பகுதியில் விபத்து மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வது குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த காவல்துறை மற்றும் பூமி தன்னார்வ அமைப்பு இணைந்து விபத்தில்லா பசுமை தீபாவளி கொண்டாடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி துணிப்பைகளில் விதைபந்து, இனிப்பு மற்றும் பரிசு கூப்பன்கள் வாகன ஓட்டிகளுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு மாநகர காவல் துணை ஆணையர் மதிவாணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அதுமட்டுமல்லாமல், சிக்னல் பகுதியில் விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகம் எழுதப்பட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் கையில் பதாகை ஏந்தியபடி வாகன ஓட்டிகளுக்கு 20க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.