கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இளைஞர் ஒருவர் மது போதையில் காரில் ஏறிக்கொண்டு அட்டகாசம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கோவை சாய்பாபா காலனி நட்சத்திர விடுதி வளாகத்தில் சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் காரின் மீது ஏறி அமர்ந்து கொண்டு மது போதையில் அட்டகாசம் செய்துள்ளார். இதனை அருகில் இருந்த நண்பர்கள் இளைஞரை கீழே இறங்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.
ஆனால் மது போதையில் இருந்த அவர் காரில் இருந்து இறங்கமாட்டேன் என சத்தம் எழுப்பி வந்துள்ளார். பின்னர் வந்த தனியார் விடுதியின் பாதுகாவலர்கள் இளைஞரை காரில் இருந்து இறங்கும்படி தெரிவித்து சில மணி நேரங்களுக்கு பின்பு காரில் இருந்து இறக்கினர்.
இந்த நிலையில் விடுதியில் இருந்த சிலர் இளைஞரின் அட்டகாசம் செய்யும் வீடியோவை செல்போனில் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக சாய்பாபா காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.