கோவை : கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளது.
மக்கள் கொரோனா வைரஸ் உடன் வாழ தொடங்கி விட்டனர். உலக இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், மீண்டும் மீண்டும் புதுப்புது கொரோனா வைரஸ் நோய்கள் உருவாகி வருகின்றன. இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் தீவிரமடைந்து உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைளில், மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மருத்துவமனைகளுக்கு வரும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை அரசு மருத்துவமனையில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்கள் உடன் வருபவர்கள் உள்நோயாளிகள், புறநோயாளிகள், டாக்டர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனை ஆங்காங்கே முகக்கவசம் அணிய வேண்டும் என நோட்டிஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.