கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஜி.என் மில்ஸ் பகுதியில் பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை பணியில் காவலர்கள் யாரும் இல்லாத சூழலில், சாலையில் சென்று கொண்டிருந்த டி.ஐ.ஜி போக்குவரத்தை சரி செய்தார்.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ளதால் கடந்த ஆட்சியில் பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது. தொடர்ந்து கவுண்டம்பாளையம் பகுதியில் பாலம் கட்டும் பணி நிறைவடைந்த நிலையில் திறக்கப்படவில்லை. அதே சமயத்தில் ஜி.என்.மில்ஸ் பகுதியில் மேம் பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த சூழல்களில் கோவை எருக்கம்பணி ஸ்டாப் முதல் கவுண்டம்பாளையம், ஜி.என் மில்ஸ், நரசிம்மநாயக்கன்பாளையம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வரை அதிக போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இப்படி இருக்க இன்று மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் இருந்துள்ளது. அப்போது அவ்வழியாக பயணம் செய்த டிஐஜி முத்துசாமி சாலையில் போக்குவரத்தை சரி செய்ய காவலர்கள் ஏதும் இல்லாததால், வாகனத்தில் இருந்து இறங்கி போக்குவரத்தை சரி செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.