கோவையில் லாரியில் இருந்து குப்பைகள் கொட்டிய போது, அதில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கடந்த 7ம் தேதி டிப்பர் லாரியிலிருந்து குப்பைகள் கொட்டியபோது, சிவகாமி (50) என்ற பெண் குப்பைகளுக்குள் சிக்கி முச்சுத்திணறி உயிரிழந்தார். ஒப்பந்த அடிப்படையில் மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 15 நாட்களில் உரிய விசாரணை நடத்தி விளக்கம் அளிக்க கோரி கோவை மாநகராட்சி ஆணையாளர், கோவை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குப்பைகள் பொறுக்கும் பணியில் ஈடுபடுத்திய தனியார் நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெற்றுத்தரக்கோரி, தன்னார்வ அமைப்புகள் அளித்த புகாரின் பேரில் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.