கோவை ; ஆர்எஸ்எஸ் பேரணியில் நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாக RSS நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவையிலும் பொன்னையராஜபுரம் பகுதியில் இருந்து, தேர்நிலைத்திடல் வரை ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. முன்னதாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணி நடத்தவும், கூட்டம் நடத்தவும் வெரைட்டிஹால் ரோடு காவல்நிலையத்தில் அனுமதி கேட்டிருந்தனர்.
அப்போது நீதிமன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு பேரணி மற்றும் கூட்டம் நடத்திட போலீசார் அனுமதி வழங்கினர்.
இந்நிலையில், நேற்று நடந்த பேரணியில் நீதிமன்றம் நிபந்தனைகளை மீறி ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சிலம்பாட்டம் நடத்தியதாக ஆர்எஸ்எஸ் கோவை மாவட்ட தலைவர் சுகுமார், செயலாளர் முருகன், இணை செயலாளர் குமார், ரிலேசன் ஆபிசர் விஜயகுமார் உள்ளிட்டோர் மீது வெரைட்டிஹால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.