கோவை, காந்திபுரம் அரசு டாஸ்மாக் கடையில், மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததால் பரபரப்பு நிலவியது.
கோவை – காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடை எண், 1616 கடையில், மது பாட்டில் வாங்க வந்துவரிடம் கூடுதல் விலைக்கு விற்றதால் பரபரப்பு ஆனது. மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பதாக, மது பிரியர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது :- மூன்று ஃபுல் பாட்டில்கள் வாங்கிய மது பிரியரிடம் ஒரு ஃபுல் பாட்டில் MRP 840 ஸ்டிக்கர் 10 மொத்தம் 850. ஆனால் நீங்கள் பாட்டிலுக்கு 20 அதிக விலை வைத்து 870 ரூபாய் கேட்டால் என அர்த்தம், என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு டிரான்ஸ்போர்ட் செலவு என சொல்லி, மது பாட்டில் வாங்க வந்தவரை துரத்தி விட்ட வீடியோ வால் சமூக வலைதளங்களில் பரப்பாக பேசப்படுகிறது. கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.