கோவை, காந்திபுரம் அரசு டாஸ்மாக் கடையில், மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததால் பரபரப்பு நிலவியது.
கோவை – காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடை எண், 1616 கடையில், மது பாட்டில் வாங்க வந்துவரிடம் கூடுதல் விலைக்கு விற்றதால் பரபரப்பு ஆனது. மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பதாக, மது பிரியர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது :- மூன்று ஃபுல் பாட்டில்கள் வாங்கிய மது பிரியரிடம் ஒரு ஃபுல் பாட்டில் MRP 840 ஸ்டிக்கர் 10 மொத்தம் 850. ஆனால் நீங்கள் பாட்டிலுக்கு 20 அதிக விலை வைத்து 870 ரூபாய் கேட்டால் என அர்த்தம், என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு டிரான்ஸ்போர்ட் செலவு என சொல்லி, மது பாட்டில் வாங்க வந்தவரை துரத்தி விட்ட வீடியோ வால் சமூக வலைதளங்களில் பரப்பாக பேசப்படுகிறது. கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.