கோவை, காந்திபுரம் அரசு டாஸ்மாக் கடையில், மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததால் பரபரப்பு நிலவியது.
கோவை – காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடை எண், 1616 கடையில், மது பாட்டில் வாங்க வந்துவரிடம் கூடுதல் விலைக்கு விற்றதால் பரபரப்பு ஆனது. மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பதாக, மது பிரியர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது :- மூன்று ஃபுல் பாட்டில்கள் வாங்கிய மது பிரியரிடம் ஒரு ஃபுல் பாட்டில் MRP 840 ஸ்டிக்கர் 10 மொத்தம் 850. ஆனால் நீங்கள் பாட்டிலுக்கு 20 அதிக விலை வைத்து 870 ரூபாய் கேட்டால் என அர்த்தம், என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு டிரான்ஸ்போர்ட் செலவு என சொல்லி, மது பாட்டில் வாங்க வந்தவரை துரத்தி விட்ட வீடியோ வால் சமூக வலைதளங்களில் பரப்பாக பேசப்படுகிறது. கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.