போக்சோ வழக்கில் கைதான காவல் உதவி ஆய்வாளர்..சிறுமிகளுக்கு அரணாக இருக்க வேண்டிய காவலரே அரவணைத்த கொடுமை!!
கோவையில் போக்சோ வழக்கில் துடியலூர் உதவி காவல் ஆய்வாளர் துரைராஜ் என்பவர் கைது
உதவி ஆய்வாளர் துரைராஜிக்கு அறிமுகமான பெண்ணின் 17 வயது மற்றும் 19 வயது சிறுமிகள் சமீபத்தில் வீட்டில் இருந்து வெளியேறினர்.
இரு இளம் பெண்கள் மாயமானது குறித்து மத்திய மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு இரு பெண்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் உதவி ஆய்வாளர் துரைராஜ் இருவரையும் பாலியல் துன்புறுத்தல் செய்தது குறித்து மகளிர் காவல் துறையில் தெரிவித்தனர்.
இதனையடுத்து போக்சோ வழக்கில் உதவி ஆய்வாளர் துரைராஜ் மீது வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.