கோவை : யு.பி.எஸ்.சி. தேர்வில் அம்மா அகாடமியில் படித்த கோவையைச் சேர்ந்த மாணவி இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
கோவையில் நல்லறம் அறக்கட்டளை இலவசமாக நடத்தி வரும் அம்மா ஐஏஎஸ் அகாடமியில் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நடந்த யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், படித்த மாணவர்கள் நடந்துமுடிந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் தேசிய அளவில் 46வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
கோவை காந்திபுரம் காட்டூர் பகுதியைச் சேர்ந்த ரம்யா சந்திரசேகர் என்ற மாணவி சிவில் சர்வீசஸ் தேர்வில் தேசிய அளவில் 46வது இடத்தையும், தமிழக அளவில் 2வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் கோவையில் படித்த இவர் தனியார் கல்லூரியில் EEE முடித்துள்ளார். மேலும், கோவை பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்த கமலேஸ்வரி ராவ் என்ற மாணவர் 297வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதேபோல, கோவையை சேர்ந்த சுவாதி ஸ்ரீ என்ற மாணவி இந்திய அளவில் 45வது இடத்தையும் தமிழக அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.