கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் வினித் குமார். இவரது மனைவி காயத்ரி (24), நிறைமாத கர்ப்பிணியான காயத்ரிக்கு நேற்று இரவு திடீரென வலி ஏற்பட்டுள்ளது.வழி தொடர்ந்து அதிகரித்த நிலையில் வீட்டிலிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு அழைத்துள்ளனர்.
அங்கு 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் வந்து பார்த்தபோது காயத்ரி வலியால் துடித்ததோடு, குழந்தை பிறக்கும் சூழல் ஏற்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவ உதவியாளர் ராமு மற்றும் ஓட்டுநர் சந்திரசேகர் ஆகியோர் காயத்ரிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தனர்.
இதில், அழகான ஆண் குழந்தை பிறந்தது.இதையடுத்து காயத்ரி மற்றும் குழந்தை ஆம்புலன்ஸ் மூலம் தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.