சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படியுங்க: ஆட்சியில் பாஜகவுக்கு பங்கு கிடையாது.. கூட்டணி பற்றி திமுகவுக்கு ஏன் எரியுது? இபிஎஸ் விளாசல்!
சேலத்தை சேர்ந்த மோகன பிரியன் என்பவர் ஐடிஐ படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவி சூர்யா என்ற பெண்ணுடன் பழகி உள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை மாணவி கல்லூரி செல்ல வேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தார். அப்போது பேருந்துக்காக காத்திருந்த மாணவியிடம் மோகன பிரியன் பேச்சு கொடுத்துள்ளர்.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவி சூர்யாவை குத்திவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்
விசாரணையில், இருவரும் இன்ஸ்டாகிராமில் பழகிய நிலையில், இன்று தான் நேரில் இருவரும் சந்தித்ததாகவும், இளைஞரை பிடிக்கவில்லை என மாணவி கூறியதால் ஆத்திரத்தில் மாணவியை குத்திவிட்டு இளைஞரும் தற்கொலைக்கு முயன்றுள்ளளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.